Type Here to Get Search Results !

விண்ணை தாண்டி வருவாயா-2வில் 4 ஹீரோக்கள்



என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார் கௌதம் மேனன். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.அங்கு பேசிய இவர் ‘மீண்டும் நானும் சிம்புவும் இணைகிறோம் ஒரு படத்தில், அப்படம் உங்கள் எல்லோருக்கும் மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் இப்படம் நீங்கள் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் விண்ணை தாண்டி வருவாயா-2 தான்.முந்தைய பாகத்தின் கிளைமேக்ஸில் இருந்து தொடக்கும் இப்படத்தில் சிம்பு மட்டுமின்றி இன்னும் 4 ஹீரோக்கள் இதில் உள்ளனர்’ என கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad