Type Here to Get Search Results !

அழியப்போகிறதா பூமி? நாளை பூமியை கடக்கவிருக்கும் ராட்சத விண்கல்!






நாளை(25 ஆம் திகதி) பூமியை கடக்கவிருக்கும் ராட்சல விண்கல்லால் பூமி அழியவிருக்கிறது என்ற அதிச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 270 மீற்றர் சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது.  அவ்வாறு கடக்கவிருக்கும் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்றும் இதனால் பூமி அழியவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை நாசா மறுத்துள்ளது.  இதுகுறித்து நாசா ஆராய்ச்சி மையம் கூறியதாவது, இந்த விண்கல் நாளை பூமியைக் கடக்கப் போவது உண்மை தான், ஆனால் அதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை.  இந்த விண்கல் பூமியைக் கடந்த பின்னரும் கூட பூமி அப்படியேதான் இருக்கும் என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது. 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad