மனம் கவர்ந்த டைரக்டருக்கு வீடு வாங்கி கொடுத்த நயன்தாரா!!!!!




மனம் கவர்ந்த டைரக்டருக்கு வீடு வாங்கி கொடுத்த நயன்தாரா!!!!!





தென்னிந்திய பட கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர், நயன்தாராதான். திரைப்படத்தைப்போல் விளம்பர படங்களில் நடிப்பதிலும் இவரே அதிக சம்பளம் பெறுகிறார்.



புதிதாக படமாக இருக்கும் ஒரு நகைக்கடை விளம்பர படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.
4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அந்த தொகையில், தனது மனம் கவர்ந்த டைரக்டருக்கு அவர் சென்னையில் ஒரு வீடு வாங்கி கொடுத்து இருக்கிறாராம்!
என்னமா இப்புடி பண்ணுறீங்களே மா?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url