தன்மை
அரேணுகம் கசப்புச்சுவையும் செரிமானமாகும் போது கார்ப்புச் சுவையும் கொண்டிருக்கும். உஷ்ணவீரியம் சிறிதளவு கொண்டிருக்கும். எளிதில் செரிமானமாகக்கூடியது. பித்தத்தை வளர்க்கும். சடராக்னியைத் தூண்டும். புத்திக்கு நன்மை செய்யும். கருவைச் சிதைக்கும்.
தீர்க்கும் நோய்கள்
கபம் வாதம் அலித்தன்மை நாவறட்சி நஞ்சு எரிச்சல் இவற்றை போக்கும்.
Post a Comment
0 Comments