Type Here to Get Search Results !

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி





       2008 ஆம்  ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பில்லாமல் போனது, இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது .
     எப்படியெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியர் கான்  இந்தியா வந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா, மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை  சந்தித்து ஐக்கிய அராப் எமிரேட்ஸ்சில்  3 டெஸ்ட், 5 ஒன் டே 2 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி  நடத்த ஆலோசனை நடத்தினார்கள். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது  என்று  ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது   



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad