பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ஆப்தேவின் செயல் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கபாலி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சையிவல் சிக்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே
July 31, 2017
0
பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ஆப்தேவின் செயல் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கபாலி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சையிவல் சிக்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.
Post a Comment
0 Comments