Type Here to Get Search Results !

யுவராஜ் சிங்குக்கு நேர்ந்த அவமானம்




இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்தியாவில் நடக்கும் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக பல்வேறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் யுவராஜ் சிங் தம்பி மனைவியின் செயல் யுவராஜ் சிங் ஐ பெரிதும் பாதிப்புகுள்ளாக்கியுள்ளது. யுவராஜ் சிங்கின் சகோதரரான ஜோராவர் சிங், அகன்சா ஷர்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  அவர் திருமணம் செய்த நாளிலிருந்தே யுவராஜ்சிங்கின் பெற்றொருக்கு அவரை பிடிக்க வில்லை. மேலும் அவருடைய பழக்க வழக்கங்கள் சரியில்லை எனவும் புகார் கூறினர். இதனால் இவர்களுடைய திருமண பந்தம் 4 மாதங்கள் கூட நிலைக்க வில்லை, அதற்குள் விவகாரத்து செய்துவிட்டனர்.  இதற்கு அகன்சா ஷர்மா கூறுகையில், யுவராஜ் சிங் வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நரகமாக உணர்ந்ததாக கூறினார்.  இந்நிலையில் அகன்சா ஷர்மா தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது சிகரேட் அடிப்பதும், மது அருந்துவதும் போன்று இருந்துள்ளார். இதை புகைப்படம் எடுத்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  என்னதான் விவாகரத்து செய்யப்பட்டிருந்தாலும், யுவராஜ்சிங்கின் தம்பி மனைவிதான் இவர் என பலர் கூறி வருவதால் யுவராஜ் சிங் மிகுந்த மனவருத்ததில் இருப்பதாக கூறப்படுகிறது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad