Type Here to Get Search Results !

மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படும் இலந்தை






                                          இலந்தை (பதரீ)
                                      (Ziziphus Jujupa)

தன்மை :

                   இது உடலுக்கு குளிர்ச்சி தரும்.மலமிலக்கியாக பயன்படும்.குருகுணம்  கொண்டது.விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.உடலை நன்கு பலப்படுத்தும்.சிறு இலந்தை சற்று புளிப்புத் தன்மை கொண்டது.இது மருத்துவத்துக்கு உகந்தது.

தீர்க்கும் நோய்கள் :

                 நாவறட்சியை போக்கும்.பித்தம் குணமாகும்.எரிச்சல் நீங்கும்.இரத்தில் உள்ள நச்சுத் தன்மை நீங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad